என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை
Byமாலை மலர்9 July 2020 3:22 AM GMT (Updated: 9 July 2020 3:22 AM GMT)
குன்றத்தூர் பகுதியில் வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூர்:
குன்றத்தூர் பகுதியில் குணசேகர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அஜித் என்ற வாலிபர் வாடகைக்கு குடியிருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 4 மாதங்களாக வாடகை கொடுக்காததால், வீட்டின் உரிமையாளர் குணசேகர், அஜித் என்ற வாலிபரிடம் வாடகை கேட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் அஜித், வீட்டின் உரிமையாளர் குணசேகரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
இதையடுத்து, வாலிபர் அஜித்தை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூர் பகுதியில் குணசேகர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அஜித் என்ற வாலிபர் வாடகைக்கு குடியிருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 4 மாதங்களாக வாடகை கொடுக்காததால், வீட்டின் உரிமையாளர் குணசேகர், அஜித் என்ற வாலிபரிடம் வாடகை கேட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் அஜித், வீட்டின் உரிமையாளர் குணசேகரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
இதையடுத்து, வாலிபர் அஜித்தை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X