என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கிருமி நாசினி வழங்கும் தானியங்கி எந்திரம்
Byமாலை மலர்7 July 2020 11:32 AM GMT (Updated: 7 July 2020 11:32 AM GMT)
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கிருமி நாசினி வழங்கும் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டது.
ஊட்டி:
ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் பணிக்கு வரும் அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஆரம்பத்தில் கைகளால் தொடாமல் காலால் மிதித்தால் கிருமி நாசினி வழங்கும் எந்திரம் மூலம் கைகளை சுத்தப்படுத்தி வந்தனர். இதற்கிடையே நேற்று கிருமி நாசினி வழங்கும் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டது. எந்திரத்தின் கீழ்ப்பகுதியில் கையை கொண்டு சென்றதும் கிருமி நாசினி தெளிக்கிறது. குறிப்பிட்ட அளவு மட்டும் வருவதால் கிருமி நாசினி வீணாவதில்லை. மின்சாரம் மூலம் தானியங்கி எந்திரம் செயல்படுகிறது. கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களும் கைகளை சுத்தப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே முகக்கவசம் அணியாமல் அலுவலகத்துக்குள் வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் பணிக்கு வரும் அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஆரம்பத்தில் கைகளால் தொடாமல் காலால் மிதித்தால் கிருமி நாசினி வழங்கும் எந்திரம் மூலம் கைகளை சுத்தப்படுத்தி வந்தனர். இதற்கிடையே நேற்று கிருமி நாசினி வழங்கும் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டது. எந்திரத்தின் கீழ்ப்பகுதியில் கையை கொண்டு சென்றதும் கிருமி நாசினி தெளிக்கிறது. குறிப்பிட்ட அளவு மட்டும் வருவதால் கிருமி நாசினி வீணாவதில்லை. மின்சாரம் மூலம் தானியங்கி எந்திரம் செயல்படுகிறது. கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களும் கைகளை சுத்தப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே முகக்கவசம் அணியாமல் அலுவலகத்துக்குள் வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X