என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகங்கையில் 51 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்6 July 2020 10:12 AM GMT (Updated: 6 July 2020 10:12 AM GMT)
சிவகங்கையில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் திருப்புவனத்தில் ஒரு பெண், ஒரு ஆண், சிவகங்கை பகுதியில் 4 ஆண், மதுரையை சேர்ந்த ஒரு ஆண், இளையான்குடி பகுதியை சேர்ந்த 3 ஆண்கள், ஒரு பெண், காரைக்குடியை சேர்ந்த 8 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் புலியடிதம்மத்தை சேர்ந்த ஒரு ஆண், பரமக்குடியை சேர்ந்த ஒரு ஆண், மானாமதுரையை சேர்ந்த ஒரு பெண், வரிச்சீயூரை சேர்ந்த ஒரு பெண், சாத்தரசன்கோட்டையில் ஒரு பெண், சிங்கம்புணரியில் ஒரு ஆண், திருப்பத்தூரில் 2 ஆண்கள் மற்றும் 4 பெண்கள், புதுக்கோட்டையில் ஒரு பெண், திருப்பாசேத்தியில் ஒரு ஆண், ஆத்தங்கரைபட்டியில் ஒரு ஆண், ஒக்கூரில் ஒரு ஆண், வீரசேகரன்புரத்தில் ஒரு ஆண் உள்பட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் திருப்புவனத்தில் ஒரு பெண், ஒரு ஆண், சிவகங்கை பகுதியில் 4 ஆண், மதுரையை சேர்ந்த ஒரு ஆண், இளையான்குடி பகுதியை சேர்ந்த 3 ஆண்கள், ஒரு பெண், காரைக்குடியை சேர்ந்த 8 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் புலியடிதம்மத்தை சேர்ந்த ஒரு ஆண், பரமக்குடியை சேர்ந்த ஒரு ஆண், மானாமதுரையை சேர்ந்த ஒரு பெண், வரிச்சீயூரை சேர்ந்த ஒரு பெண், சாத்தரசன்கோட்டையில் ஒரு பெண், சிங்கம்புணரியில் ஒரு ஆண், திருப்பத்தூரில் 2 ஆண்கள் மற்றும் 4 பெண்கள், புதுக்கோட்டையில் ஒரு பெண், திருப்பாசேத்தியில் ஒரு ஆண், ஆத்தங்கரைபட்டியில் ஒரு ஆண், ஒக்கூரில் ஒரு ஆண், வீரசேகரன்புரத்தில் ஒரு ஆண் உள்பட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X