search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    சிவகங்கையில் 51 பேருக்கு கொரோனா தொற்று

    சிவகங்கையில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் திருப்புவனத்தில் ஒரு பெண், ஒரு ஆண், சிவகங்கை பகுதியில் 4 ஆண், மதுரையை சேர்ந்த ஒரு ஆண், இளையான்குடி பகுதியை சேர்ந்த 3 ஆண்கள், ஒரு பெண், காரைக்குடியை சேர்ந்த 8 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் புலியடிதம்மத்தை சேர்ந்த ஒரு ஆண், பரமக்குடியை சேர்ந்த ஒரு ஆண், மானாமதுரையை சேர்ந்த ஒரு பெண், வரிச்சீயூரை சேர்ந்த ஒரு பெண், சாத்தரசன்கோட்டையில் ஒரு பெண், சிங்கம்புணரியில் ஒரு ஆண், திருப்பத்தூரில் 2 ஆண்கள் மற்றும் 4 பெண்கள், புதுக்கோட்டையில் ஒரு பெண், திருப்பாசேத்தியில் ஒரு ஆண், ஆத்தங்கரைபட்டியில் ஒரு ஆண், ஒக்கூரில் ஒரு ஆண், வீரசேகரன்புரத்தில் ஒரு ஆண் உள்பட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×