என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற வந்தவர் உள்பட 2 பேர் பலி - புதிதாக 39 பேருக்கு தொற்று
Byமாலை மலர்4 July 2020 8:36 AM GMT (Updated: 4 July 2020 8:36 AM GMT)
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள். 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 39பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சிவகங்கையை சேர்ந்த 5 ஆண் மற்றும் 4 பெண்கள், மதுரையை சேர்ந்த ஒரு ஆண், மானாமதுரையை சேர்நத 7 ஆண்கள், 8 பெண்கள், புதுவயலை சேர்ந்த ஒரு ஆண், விருதுநகரை சேர்ந்த ஒரு ஆண், பரமக்குடியை சேர்நத ஒரு பெண், சிங்கம்புணரியை சேர்ந்த 3 ஆண்கள், ஒரு பெண், காரைக்குடியை சேர்ந்த ஒரு பெண், தேவகோட்டை பகுதியை சேர்ந்த 3 ஆண்கள், திருப்புவனம் பகுதியை சேர்ந்த ஒரு பெண், வரிச்சியூரை சேர்ந்த ஒரு ஆண் உள்பட 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 62 வயது ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் சிவகங்கையை சேர்ந்த 60 வயது நபர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வந்தபோது திடீரென உயிரிழந்தார். இவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சுகாதார நடவடிக்கையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 39பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சிவகங்கையை சேர்ந்த 5 ஆண் மற்றும் 4 பெண்கள், மதுரையை சேர்ந்த ஒரு ஆண், மானாமதுரையை சேர்நத 7 ஆண்கள், 8 பெண்கள், புதுவயலை சேர்ந்த ஒரு ஆண், விருதுநகரை சேர்ந்த ஒரு ஆண், பரமக்குடியை சேர்நத ஒரு பெண், சிங்கம்புணரியை சேர்ந்த 3 ஆண்கள், ஒரு பெண், காரைக்குடியை சேர்ந்த ஒரு பெண், தேவகோட்டை பகுதியை சேர்ந்த 3 ஆண்கள், திருப்புவனம் பகுதியை சேர்ந்த ஒரு பெண், வரிச்சியூரை சேர்ந்த ஒரு ஆண் உள்பட 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 62 வயது ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் சிவகங்கையை சேர்ந்த 60 வயது நபர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வந்தபோது திடீரென உயிரிழந்தார். இவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சுகாதார நடவடிக்கையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X