search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    நாகையில் மேலும் 9 பேருக்கு கொரோனா

    நாகையில் நேற்று மேலும் 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் நாகை மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 254 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாகை மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 263 ஆக உயர்ந்துள்ளது. இதில் 97 பேர் குணமடைந்துள்ளனர். 166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


    Next Story
    ×