என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ் பரிசோதனை
நாகையில் மேலும் 9 பேருக்கு கொரோனா
நாகையில் நேற்று மேலும் 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் நாகை மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 254 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாகை மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 263 ஆக உயர்ந்துள்ளது. இதில் 97 பேர் குணமடைந்துள்ளனர். 166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் நாகை மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 254 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாகை மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 263 ஆக உயர்ந்துள்ளது. இதில் 97 பேர் குணமடைந்துள்ளனர். 166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story






