என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூரில் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்6 Jun 2020 10:40 AM GMT (Updated: 6 Jun 2020 10:40 AM GMT)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ரெயில் நிலைய 1வது நடைமேடையில் எஸ்.ஆர்.எம்.யு, ஏ.ஐ.ஆர்.எப் ஆகியதொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ரெயில் நிலைய 1வது நடைமேடையில் எஸ்.ஆர்.எம்.யு, ஏ.ஐ.ஆர்.எப் ஆகியதொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.ஆர்.எம்.யூ சங்கத்தின் திருச்சி கோட்ட உதவி செயலர் செல்வகுமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், ரெயில்வே துறையை தனியார்மய மாக்குவதை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடியைக்காரணம் காட்டி 18 மாதத்துக்கான பஞ்சப் படியை நிறுத்துவதை கைவிட வேண்டும், தொழிலாளர்கள் நல லேபர் கோடு என்ற பெயரில் போராடிபெற்ற தொழிலாளர்கள் நல உரிமையை பறிக்கக்கூடாது, இதற்கு முன்னர் இருந்த தொழிலாளர் நலச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X