என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்6 Jun 2020 9:20 AM GMT (Updated: 6 Jun 2020 9:20 AM GMT)
கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்யும் முடிவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்யும் முடிவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சந்தோஷ், கார்த்திகாதேவி, வைஷ்ணவி, கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகளை ரத்துச் செய்யும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்யும் முடிவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சந்தோஷ், கார்த்திகாதேவி, வைஷ்ணவி, கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகளை ரத்துச் செய்யும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X