என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடைகளின் கதவை உடைத்துரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பொருட்கள் கொள்ளை - 3 பேர் கைது
Byமாலை மலர்4 Jun 2020 11:45 AM GMT (Updated: 4 Jun 2020 11:45 AM GMT)
கடைகளின் கதவுகளை உடைத்து ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளையம் சவேரியார் கோவில் தெரு என்.ஜி.ஓ. காலனியில் மோட்டார்சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் கீழையூர் கடைவீதியில் பேக்கிரி கடை, நாகை பெருமாள் கோவில் தெருவில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஆகியவை உள்ளன. சம்பவத்தன்று மர்மநபர்கள் இந்த கடைகளின் கதவுகளை உடைத்து ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நாகை வெளிப்பாளையம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த சிட்டு பிரகாஷ்(வயது 22), ஸ்டீபன்ராஜ்(24), முத்து என்கிற கலியபெருமாள்(22) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
நாகை வெளிப்பாளையம் சவேரியார் கோவில் தெரு என்.ஜி.ஓ. காலனியில் மோட்டார்சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் கீழையூர் கடைவீதியில் பேக்கிரி கடை, நாகை பெருமாள் கோவில் தெருவில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஆகியவை உள்ளன. சம்பவத்தன்று மர்மநபர்கள் இந்த கடைகளின் கதவுகளை உடைத்து ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நாகை வெளிப்பாளையம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த சிட்டு பிரகாஷ்(வயது 22), ஸ்டீபன்ராஜ்(24), முத்து என்கிற கலியபெருமாள்(22) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X