என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் மாவட்டத்தில் 9 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்
Byமாலை மலர்2 Jun 2020 1:55 PM GMT (Updated: 2 Jun 2020 1:55 PM GMT)
கடலூர் மாவட்டத்தில் 9 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் நேற்று உத்தரவிட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் 9 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் நேற்று உத்தரவிட்டார். அதன் படி திட்டக்குடி, பண்ருட்டி, ஆலடிக்குப்பம், விருத்தா சலம், கடலூர் துறைமுகம், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, ரெட்டிச்சாவடி, பரங்கி பேட்டை, சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் 9 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் நேற்று உத்தரவிட்டார். அதன் படி திட்டக்குடி, பண்ருட்டி, ஆலடிக்குப்பம், விருத்தா சலம், கடலூர் துறைமுகம், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, ரெட்டிச்சாவடி, பரங்கி பேட்டை, சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X