என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரில் நிவாரண உதவி கேட்டு நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம் - 94 பேர் கைது
Byமாலை மலர்26 May 2020 12:15 PM GMT (Updated: 26 May 2020 12:15 PM GMT)
வேலூரில் நிவாரணம் கேட்டு ஊர்வலமாக சென்ற நாட்டுப்புற கலைஞர்கள் 94 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டுப்புறக் கலைஞர்கள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரீன் சர்க்கிளில் திரண்டனர். அங்கிருந்து மேளதாளத்துடன் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
ஊரடங்கால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வருமானம் இல்லாததால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரசு 4 மாதங்களுக்கு ஒவ்வொரு நாட்டுப்புறக் கலைஞருக்கு ரூ 4 ஆயிரம் வழங்க வேண்டும்.
அரசு நிகழ்ச்சிகளுக்கு நாட்டுப்புறக் கலைஞர்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியபடி அவர்கள் சென்றனர்.
வேலூர் வடக்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தடையை மீறி ஊர்வலம் சென்றதாக 94 பேரை கைது செய்தனர்.
ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டுப்புறக் கலைஞர்கள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரீன் சர்க்கிளில் திரண்டனர். அங்கிருந்து மேளதாளத்துடன் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
ஊரடங்கால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வருமானம் இல்லாததால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரசு 4 மாதங்களுக்கு ஒவ்வொரு நாட்டுப்புறக் கலைஞருக்கு ரூ 4 ஆயிரம் வழங்க வேண்டும்.
அரசு நிகழ்ச்சிகளுக்கு நாட்டுப்புறக் கலைஞர்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியபடி அவர்கள் சென்றனர்.
வேலூர் வடக்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தடையை மீறி ஊர்வலம் சென்றதாக 94 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X