என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீன்சுருட்டி அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக 25 பேர் கைது
Byமாலை மலர்22 May 2020 11:53 AM GMT (Updated: 23 May 2020 3:41 PM GMT)
மீன்சுருட்டி அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக 25 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தடையை மீறி அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வீர சோழபுரம் கடைவீதியில் வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர்களும், அருகில் உள்ள காமராஜ் நகர் தெருவை சேர்ந்தவர்களும் பொது மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கபிலன்(வயது 25), வீரபாண்டியன் (37), சுபாஷ்(19), அரள்வேந்தன்(22), சந்தோஷ்குமார்(19), ராஜசேகர்(24), சின்னசாமி (21), ஹரிபிரசாத்(27) உள்பட 25 பேர் அடங்கிய இரு தரப்பினர் மீது மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 25 பேரையும் உடையார்பாளையம் கோட்டாட்சியர் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X