என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்18 May 2020 11:05 AM GMT (Updated: 18 May 2020 11:05 AM GMT)
திருப்புவனம் அருகே வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம்:
திருப்புவனம் புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் காவேரி(வயது 39), கணேசன்(49), சிவகணேசன்(42). இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது புதூர் பஜனைமடம் பகுதியை சேர்ந்த அஜய்(24) என்பவர் அங்கு வந்து, தனக்கும் மது தரும்படி கேட்டார். இதில் தகராறு ஏற்பட்டு காவேரி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜயை குத்தினார். இதில் காயம் ஏற்பட்ட அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன், சிவகணேசன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் கத்தி குத்துப்பட்ட அஜய், திருப்புவனம் வைகையாற்றில் கடந்தாண்டு வாலிபரை கொலை செய்து புதைத்த வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X