என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
விஷம்
திண்டிவனம் அருகே எம்.எஸ்.சி. பட்டதாரி பெண் தற்கொலை
By
மாலை மலர்16 May 2020 9:18 AM GMT (Updated: 16 May 2020 9:18 AM GMT)

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நோய் கொடுமையால் எம்.எஸ்.சி. பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நாகல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் சுபாஷினி (வயது 23) எம்.எஸ். சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து உள்ளார்.
இவர் நோய் கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நாகல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் சுபாஷினி (வயது 23) எம்.எஸ். சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து உள்ளார்.
இவர் நோய் கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
