என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்16 May 2020 9:06 AM GMT (Updated: 16 May 2020 9:06 AM GMT)
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரவேல் விவசாயி. இவரது மகன் பிரபு (வயது 24). கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலியால் அவதிப்பட்டவர் மனமுடைந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். அவரை பெற்றோர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் செல்வராசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரவேல் விவசாயி. இவரது மகன் பிரபு (வயது 24). கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலியால் அவதிப்பட்டவர் மனமுடைந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். அவரை பெற்றோர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் செல்வராசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X