என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெங்கு பரவாமல் தடுக்க விழிப்புணர்வு- சுகாதாரத்துறை அறிவுரை
Byமாலை மலர்27 April 2020 10:42 AM GMT (Updated: 27 April 2020 10:42 AM GMT)
புதுவை மழை பெய்ததால், மக்கள் வெளியில் வருவது குறைந்திருந்தது. புதிய மழையால் பிரச்சினை உள்ளது. இது டெங்கு சீசன் என்பதால், வீட்டை சுற்றியுள்ள சிறு சிறு பொருட்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறியதாவது:
புதுவை மழை பெய்ததால், மக்கள் வெளியில் வருவது குறைந்திருந்தது. புதிய மழையால் பிரச்சினை உள்ளது. இது டெங்கு சீசன் என்பதால், வீட்டை சுற்றியுள்ள சிறு சிறு பொருட்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.
ஏற்கனவே கொசு மருந்து தெளிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஏற்கனவே வீடுவீடாக சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனை பணி துவங்கியுள்ளது. சளி, இருமல் இருந்தால் உடனே கொரோனா என மக்கள் பயப்பட வேண்டாம். வெளியில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே புதுவையில் கொரோனா வந்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வெண்டிலேட்டர், மாஸ்க், உடைகள் தேவையான அளவு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X