என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுவை சட்டசபையில் அஞ்சலி
Byமாலை மலர்30 March 2020 1:58 PM GMT (Updated: 30 March 2020 1:58 PM GMT)
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுவை சட்டசபையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் முதல் அலுவலாக சபாநாயகர் சிவகொழுந்து இரங்கல் குறிப்பு வாசித்தார்.
மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், மற்றும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் பற்றிய குறிப்புகளை சபாநாயகர் சிவகொழுந்து வாசித்தார். இதனைத்தொடர்ந்து சபை உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் சபை நிகழ்வுகள் தொடர்ந்தது.
புதுவை சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் முதல் அலுவலாக சபாநாயகர் சிவகொழுந்து இரங்கல் குறிப்பு வாசித்தார்.
மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், மற்றும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் பற்றிய குறிப்புகளை சபாநாயகர் சிவகொழுந்து வாசித்தார். இதனைத்தொடர்ந்து சபை உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் சபை நிகழ்வுகள் தொடர்ந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X