என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 11 திருநங்கைகள் கைது
Byமாலை மலர்13 March 2020 9:27 AM GMT (Updated: 13 March 2020 9:27 AM GMT)
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பயணிகளை மிரட்டி பணம் வசூலித்த 11 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பயணிகளை மிரட்டி திருநங்கைகள் சிலர் பணம் வசூலிப்பதாகவும், ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளை மிரட்டி பணம் வசூலித்த 11 திருநங்கைகளை கைது செய்தனர்.
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பயணிகளை மிரட்டி திருநங்கைகள் சிலர் பணம் வசூலிப்பதாகவும், ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளை மிரட்டி பணம் வசூலித்த 11 திருநங்கைகளை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X