search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
    X
    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

    அரியலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. இதற்கு ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமை தாங்கி, மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்லக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. காரில் செல்லும்போது சீட்பெல்ட் அணிய வேண்டும்.

    சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து காவலன் செயலி குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார், வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×