என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துப்பாக்கி, கத்தியுடன் மாணவர்கள் மோதல்- 8 பேர் கைது
Byமாலை மலர்6 Feb 2020 6:33 AM GMT (Updated: 6 Feb 2020 6:42 AM GMT)
துப்பாக்கி, பட்டாக்கத்தியுடன் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு:
பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழத்தில் நேற்று முன்தினம் மாலை எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்டனர்.
பட்டாக்கத்தி, துப்பாக்கியுடன் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினர். போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மாரிகார்த்திக், ஆதித்யன், மவுலானா அலி, ராகேஷ், விஷ்ணு, லலித்பிராத், ராஜீ உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக மேலும் சில மாணவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே மோதலின்போது மாணவர் ஒருவர் வைத்திருந்தது. கைத்துப்பாக்கி அல்ல அது ‘சிகரெட் லைட்டர்’ என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழத்தில் நேற்று முன்தினம் மாலை எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்டனர்.
பட்டாக்கத்தி, துப்பாக்கியுடன் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினர். போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மாரிகார்த்திக், ஆதித்யன், மவுலானா அலி, ராகேஷ், விஷ்ணு, லலித்பிராத், ராஜீ உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக மேலும் சில மாணவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே மோதலின்போது மாணவர் ஒருவர் வைத்திருந்தது. கைத்துப்பாக்கி அல்ல அது ‘சிகரெட் லைட்டர்’ என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X