என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டறம்பள்ளி அருகே கார் கவிழ்ந்து வேலூர் டாக்டர் பலி
Byமாலை மலர்5 Feb 2020 10:40 AM GMT (Updated: 5 Feb 2020 10:40 AM GMT)
நாட்டறம்பள்ளி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர்:
டெல்லியை சேர்ந்தவர் டாக்டர் சுனில் அகர்வால் (வயது 59). வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நலப்பிரிவு சர்ஜெரி தலைவராக பணியாற்றி வந்தார்.
நேற்று வேலூரில் இருந்து கோவைக்கு காரில் சென்றார். அவருடன் அதே ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் விமலின், டெக்னிசியன் வினோத் ஆகியோர் சென்றனர். காரை டாக்டர் விமலின் ஓட்டிச் சென்றார்.
நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி டாக்டர் சுனில்அகர்வால் இறந்தார். இவரது மனைவி இந்திரா டாக்டராக உள்ளார். 2 மகன்கள் உள்ளனர்.
விபத்து தொடர்பாக நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியை சேர்ந்தவர் டாக்டர் சுனில் அகர்வால் (வயது 59). வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நலப்பிரிவு சர்ஜெரி தலைவராக பணியாற்றி வந்தார்.
நேற்று வேலூரில் இருந்து கோவைக்கு காரில் சென்றார். அவருடன் அதே ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் விமலின், டெக்னிசியன் வினோத் ஆகியோர் சென்றனர். காரை டாக்டர் விமலின் ஓட்டிச் சென்றார்.
நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி டாக்டர் சுனில்அகர்வால் இறந்தார். இவரது மனைவி இந்திரா டாக்டராக உள்ளார். 2 மகன்கள் உள்ளனர்.
விபத்து தொடர்பாக நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X