என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மர்ம நோய் தாக்கி 500 ஏக்கர் சம்பா பயிர் சேதம் - விவசாயிகள் வேதனை
Byமாலை மலர்17 Jan 2020 10:06 AM GMT (Updated: 17 Jan 2020 10:06 AM GMT)
நாகை அருகே மர்ம நோய் தாக்கி 500 ஏக்கர் சம்பா பயிர் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி நிலத்தில் விவசாயிகள் பிபிடி என்னும் நெல் சாகுபடி செய்து வந்துள்ளனர்.
10 நாட்களில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மர்ம நோய் தாக்கி நெற்கதிர்கள் எல்லாம் பதராக உள்ளது.
இதனால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வாங்கியும், தனியாரிடம் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சாகுபடி செய்து வந்த விவசாயிகளுக்கு பெரும் அளவு விளைச்சல் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனை அறிந்த திருக்குவளை வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர் ரெங்கநாதன் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விளைநிலங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது இதில் மர்ம நோய் தாக்குதலால் நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. என அவர் கூறினார்.
மேலும் இந்த வருவாய் இழப்பிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் அந்த பகுதி விவசாயிகள் விரிவாக்க மைய அலுவலரிடம் மனு அளித்தனர். இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என அவர் கூறினார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி நிலத்தில் விவசாயிகள் பிபிடி என்னும் நெல் சாகுபடி செய்து வந்துள்ளனர்.
10 நாட்களில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மர்ம நோய் தாக்கி நெற்கதிர்கள் எல்லாம் பதராக உள்ளது.
இதனால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வாங்கியும், தனியாரிடம் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சாகுபடி செய்து வந்த விவசாயிகளுக்கு பெரும் அளவு விளைச்சல் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனை அறிந்த திருக்குவளை வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர் ரெங்கநாதன் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விளைநிலங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது இதில் மர்ம நோய் தாக்குதலால் நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. என அவர் கூறினார்.
மேலும் இந்த வருவாய் இழப்பிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் அந்த பகுதி விவசாயிகள் விரிவாக்க மைய அலுவலரிடம் மனு அளித்தனர். இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X