என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Byமாலை மலர்14 Jan 2020 9:27 AM GMT (Updated: 14 Jan 2020 9:27 AM GMT)
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கூலி உயர்த்தி வழங்க கோரி துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. இதனையடுத்து துப்புரவு தொழிலாளர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 406 கூலி வழங்கப்படும்.
இதில் பி.எப்.இ., எஸ்.ஐ., பிடித்தது போக ரூ.320 வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் அதன்படி துப்புரவு தொழிலாளர்களுக்கு கூலி வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து துப்புரவு ஊழியர்கள் இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக கூலி உயர்வு வழங்கக் கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. இதனையடுத்து துப்புரவு தொழிலாளர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 406 கூலி வழங்கப்படும்.
இதில் பி.எப்.இ., எஸ்.ஐ., பிடித்தது போக ரூ.320 வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் அதன்படி துப்புரவு தொழிலாளர்களுக்கு கூலி வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து துப்புரவு ஊழியர்கள் இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக கூலி உயர்வு வழங்கக் கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X