என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோத்தகிரியில் வாகனம் மோதி சிறுத்தைப்பூனை பலி
Byமாலை மலர்7 Jan 2020 6:14 PM GMT (Updated: 7 Jan 2020 6:14 PM GMT)
கோத்தகிரியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தைப்பூனை உயிரிழந்தது.
கோத்தகிரி:
கோத்தகிரியில் ராம்சந்த் சதுக்கம் பகுதியில் இருந்து மிஷன் காம்பவுண்டு பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் சிறுத்தைப்பூனை உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோத்தகிரி வனவர் சக்திவேல் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தைப்பூனை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. பின்னர் கால்நடை டாக்டர் ராஜன் வரவழைக்கப்பட்டு, சிறுத்தைப்பூனையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அதே பகுதியில் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது 1 வயதுடைய பெண் சிறுத்தைப்பூனை ஆகும். வனவிலங்குகள் சாலையை கடப்பதால், இரவில் டிரைவர்கள் கவனமுடன் வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும் என்றனர்.
கோத்தகிரியில் ராம்சந்த் சதுக்கம் பகுதியில் இருந்து மிஷன் காம்பவுண்டு பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் சிறுத்தைப்பூனை உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோத்தகிரி வனவர் சக்திவேல் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தைப்பூனை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. பின்னர் கால்நடை டாக்டர் ராஜன் வரவழைக்கப்பட்டு, சிறுத்தைப்பூனையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அதே பகுதியில் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது 1 வயதுடைய பெண் சிறுத்தைப்பூனை ஆகும். வனவிலங்குகள் சாலையை கடப்பதால், இரவில் டிரைவர்கள் கவனமுடன் வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X