என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூளகிரி அருகே கிரானைட் கல் விழுந்து வடமாநில வாலிபர் பலி
Byமாலை மலர்4 Dec 2019 5:08 PM GMT (Updated: 4 Dec 2019 5:08 PM GMT)
சூளகிரி அருகே பணியில் ஈடுபட்டிருந்த போது வடமாநில வாலிபர் மீது கிரானைட் கல் விழுந்தது. இதில் வலியால் அலறித்துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அளகுபாவி அருகே தனியார் கிரானைட் கம்பெனி உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த ஆல்பாட் ஒராங் (வயது 35) என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென கிரானைட் கல் ஒன்று அவர் மீது சரிந்து விழுந்தது. இதனால் வலியால் அலறித்துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்துவந்து ஆர்பாட் ஒராங் உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X