என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
படப்பை அருகே பணம்-நகை பறித்த 3 பேர் கைது
Byமாலை மலர்7 Nov 2019 11:42 AM GMT (Updated: 7 Nov 2019 11:42 AM GMT)
படப்பை அருகே பணம் மற்றும் நகை பறித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 தங்கச் சங்கிலி, 2 செல்போன், ரூ.15,000 ரொக்கப்பணம். ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
படப்பை:
படப்பை அடுத்த மககன்யம் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா. தனியார் கம்பெனி ஊழியர்.
இவர் கடந்த மாதம் 8-ந்தேதி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். மககன்யம் கூட்டு சாலையில் வந்தபோது 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி மீனா அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, அவரிடம் இருந்த செல்போன், ரூ.700 ரொக்கப் பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இதுபோல், தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்க்கும் பிரகாஷ் என்பவரை கடந்த மாதம் 28-ந்தேதி 3 பேர் கடத்திச் சென்றனர். அவரிடம் இருந்து ரு.1,000 ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இந்த சம்பவங்கள் குறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, மேலாத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (29), அஜித் (21), மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 தங்கச் சங்கிலி, 2 செல்போன், ரூ.15,000 ரொக்கப்பணம். ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
படப்பை அடுத்த மககன்யம் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா. தனியார் கம்பெனி ஊழியர்.
இவர் கடந்த மாதம் 8-ந்தேதி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். மககன்யம் கூட்டு சாலையில் வந்தபோது 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி மீனா அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, அவரிடம் இருந்த செல்போன், ரூ.700 ரொக்கப் பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இதுபோல், தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்க்கும் பிரகாஷ் என்பவரை கடந்த மாதம் 28-ந்தேதி 3 பேர் கடத்திச் சென்றனர். அவரிடம் இருந்து ரு.1,000 ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இந்த சம்பவங்கள் குறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, மேலாத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (29), அஜித் (21), மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 தங்கச் சங்கிலி, 2 செல்போன், ரூ.15,000 ரொக்கப்பணம். ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X