என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
Byமாலை மலர்1 Nov 2019 11:09 AM GMT (Updated: 1 Nov 2019 11:09 AM GMT)
திருப்பத்தூர் அருகே மதம்மாறி திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த சின்னாரம்பட்டையை சேர்ந்தவர் முருகன் மகன் கவியரசு (வயது 24), ஹோமியோபதி டாக்டர். இவர் திண்டுக்கல் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவரது ஆஸ்பத்திரிக்கு திண்டுக்கல்லை சேர்ந்த கபிர் மகள் ஜன்னத்துல் ஷாகிரா (வயது 21), இவர் கதிரவன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்பு காதலாக மாறியது. கடந்த சில மாதங்களாக காதலித்துவந்தனர்.
பின்னர் கவியரசு மதம் மாறி ஜன்னத்துல் ஷாகிராவை திருமணம் செய்து கொண்டார். மகன் மதம்மாறி திருமணம் செய்து கொண்டதிற்கு கதிரவனின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் நேற்றிரவு ஜன்னத்துல் ஷாகிரா, தனது கணவருடன் திருப்பத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மனு அளித்தார்.
இதையடுத்து போலீசார் கதிரவனின் பெற்றோரை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
திருப்பத்தூர் அடுத்த சின்னாரம்பட்டையை சேர்ந்தவர் முருகன் மகன் கவியரசு (வயது 24), ஹோமியோபதி டாக்டர். இவர் திண்டுக்கல் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவரது ஆஸ்பத்திரிக்கு திண்டுக்கல்லை சேர்ந்த கபிர் மகள் ஜன்னத்துல் ஷாகிரா (வயது 21), இவர் கதிரவன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்பு காதலாக மாறியது. கடந்த சில மாதங்களாக காதலித்துவந்தனர்.
பின்னர் கவியரசு மதம் மாறி ஜன்னத்துல் ஷாகிராவை திருமணம் செய்து கொண்டார். மகன் மதம்மாறி திருமணம் செய்து கொண்டதிற்கு கதிரவனின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் நேற்றிரவு ஜன்னத்துல் ஷாகிரா, தனது கணவருடன் திருப்பத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மனு அளித்தார்.
இதையடுத்து போலீசார் கதிரவனின் பெற்றோரை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X