என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெங்கு விழிப்புணர்வு கூட்டம்
Byமாலை மலர்19 Oct 2019 6:28 PM GMT (Updated: 19 Oct 2019 6:28 PM GMT)
கல்லல் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கும் டெங்கு ஒழிப்பு தினம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது
கல்லல்:
கல்லல் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கும் டெங்கு ஒழிப்பு தினம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். இதில் பருவமழை காலத்தில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பது குறித்தும், சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவது, டெங்கு வராமல் தடுக்க வேண்டிய தடுப்பு முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் செல்வி, சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன், பிரதீப், வட்டார மருத்துவ அலுவலர் ஆல்வின் ஜேம்ஸ் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X