என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதந்திர தினவிழா- நாகையில் கொடியேற்றினார் கலெக்டர் சுரேஷ்குமார்
Byமாலை மலர்15 Aug 2019 8:53 AM GMT (Updated: 15 Aug 2019 8:53 AM GMT)
இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
நாகை:
இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் 139 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 32 லட்சத்து 78 ஆயிரத்து 346 ரூபாய் மதிப்பிலான வழங்கினார். பின்னர் சுதந்திர போரட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், துணை கண்காணிப்பாளர் முருகவேல் மற்றும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் 139 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 32 லட்சத்து 78 ஆயிரத்து 346 ரூபாய் மதிப்பிலான வழங்கினார். பின்னர் சுதந்திர போரட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், துணை கண்காணிப்பாளர் முருகவேல் மற்றும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X