என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்காடு அருகே பைக் மீது வேன் மோதி கண்டக்டர் பலி
Byமாலை மலர்13 Aug 2019 11:06 AM GMT (Updated: 13 Aug 2019 11:06 AM GMT)
ஆற்காடு அருகே பைக் மீன் வேன் மோதிய விபத்தில் கண்டக்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திமிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு அருகே உள்ள வளையாத்தூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 36). அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி சசிரேகா. இவர்களுக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர்.
பழனி நேற்று ஆரணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். வளையாத்தூர் அரசு பள்ளி அருகே வந்த போது எதிரே வந்த வேன் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து திமிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு அருகே உள்ள வளையாத்தூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 36). அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி சசிரேகா. இவர்களுக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர்.
பழனி நேற்று ஆரணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். வளையாத்தூர் அரசு பள்ளி அருகே வந்த போது எதிரே வந்த வேன் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து திமிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X