என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனி அருகே மதுபாரில் தகராறு செய்த அ.தி.மு.க. பிரமுகர் கைது
Byமாலை மலர்28 April 2019 4:42 PM GMT (Updated: 28 April 2019 4:42 PM GMT)
பழனி அருகே தனியார் மதுபாரில் மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
பழனி:
பழனி லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 41). பழனி நகர அ.தி.மு.க. நிர்வாகியாக உள்ளார்.
கடந்த 15-ந்தேதி இவர் பழனி அருகே கொடைக்கானல் சாலையில் உள்ள தனியார் மது பாருக்கு சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் மதுபானம் கேட்டு தகராறு செய்தார்.
இதுகுறித்து பார் நிர்வாகியான மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பழனி அடிவாரம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று அடிவாரம் போலீசார் ராஜாமுகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ADMK
பழனி லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 41). பழனி நகர அ.தி.மு.க. நிர்வாகியாக உள்ளார்.
கடந்த 15-ந்தேதி இவர் பழனி அருகே கொடைக்கானல் சாலையில் உள்ள தனியார் மது பாருக்கு சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் மதுபானம் கேட்டு தகராறு செய்தார்.
இதுகுறித்து பார் நிர்வாகியான மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பழனி அடிவாரம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று அடிவாரம் போலீசார் ராஜாமுகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ADMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X