என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பைக் டாக்சிக்கு எதிர்ப்பு: கால்டாக்சி டிரைவர்கள் மறியல் - 23 பேர் கைது
Byமாலை மலர்27 Feb 2019 9:19 AM GMT (Updated: 27 Feb 2019 9:19 AM GMT)
சென்னை ஈக்காட்டுதாங்களில் பைக் டாக்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 23 தனியார் கால்டாக்சி டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
சென்னை ஈக்காட்டுதாங்களில் பைக் டாக்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் கால்டாக்சி டிரைவர்கள் கடந்த 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று 100-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் ஈக்காட்டுதாங்கல் பாலம் அருகில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று 23 டிரைவர்களை கைது செய்தனர். 4 கார்களை பறிமுதல் செய்தனர். #tamilnews
சென்னை ஈக்காட்டுதாங்களில் பைக் டாக்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் கால்டாக்சி டிரைவர்கள் கடந்த 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று 100-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் ஈக்காட்டுதாங்கல் பாலம் அருகில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று 23 டிரைவர்களை கைது செய்தனர். 4 கார்களை பறிமுதல் செய்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X