என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேராவூரணியில் அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி
Byமாலை மலர்15 Dec 2018 10:02 AM GMT (Updated: 15 Dec 2018 10:02 AM GMT)
பேராவூரணியில் அரசு பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேராவூரணி:
பேராவூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருபவர் சக்திவேல். இவர் நேற்று மதியம் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல முயன்ற போது அவரை மீண்டும் பணி செய்யும்படி மேல் அதிகாரிகள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் தனது வீடு புயலால் சேதம் அடைந்துள்ளதால் இது தொடர்பாக அதிகாரிகளை பார்க்க வேண்டியது உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவருக்கு அதிகாரிகள் மெமோ கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அவரை கண்டக்டர் கோவிந்தன் தடுத்து காப்பாற்றியுள்ளார். இதில் காயமடைந்த அவர் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் பேராவூரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேராவூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருபவர் சக்திவேல். இவர் நேற்று மதியம் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல முயன்ற போது அவரை மீண்டும் பணி செய்யும்படி மேல் அதிகாரிகள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் தனது வீடு புயலால் சேதம் அடைந்துள்ளதால் இது தொடர்பாக அதிகாரிகளை பார்க்க வேண்டியது உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவருக்கு அதிகாரிகள் மெமோ கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அவரை கண்டக்டர் கோவிந்தன் தடுத்து காப்பாற்றியுள்ளார். இதில் காயமடைந்த அவர் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் பேராவூரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X