என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லாவரம் அருகே பெண் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்1 Dec 2018 8:46 AM GMT (Updated: 1 Dec 2018 8:46 AM GMT)
பல்லாவரம் அருகே பெண் கொலை வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:
பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் ஓட்டல் வைத்து இருந்தவர் மனோன்மணி (54). இவருடைய ஓட்டலில் திருச்சியை சேர்ந்த இளையராஜா (26). திருவண்ணாமலையை சேர்ந்த சீனிவாசன்(25) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 27-ந்தேதி 2 வாலிபர்களும் மனோன்மணியை கொலை செய்து விட்டு 15 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இவர்களை சங்கர்நகர் போலீசார் தேடிவந்தனர். இன்று இளையராஜா, சீனிவாசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X