என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பெரியகுளம் அருகே திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் பெண் மாயம் பெரியகுளம் அருகே திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் பெண் மாயம்](https://img.maalaimalar.com/Articles/2018/Oct/201810282247068810_Female-missing-with-wedding-arrangements-in-periyakulam_SECVPF.gif)
X
பெரியகுளம் அருகே திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் பெண் மாயம்
By
மாலை மலர்28 Oct 2018 5:17 PM GMT (Updated: 28 Oct 2018 5:17 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பெரியகுளம் அருகே திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் இளம்பெண் மாயமானார்.
தேனி:
பெரியகுளம் அருகே குள்ளப்புரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகள் தீபா (வயது 20). கல்லூரி 2-ம் ஆண்டோடு படிப்பை நிறுத்தி விட்டார். ராமசாமி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். தற்போது தீபாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்து தீபா வெளியே சென்றார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் நண்பர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். எங்கும் கிடைக்காததால் ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான தீபாவை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)