என் மலர்
செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6,700 கனஅடியாக சரிவு
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு 6,700ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
ஒகேனக்கல்:
ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 7,500 கனஅடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து விநாடிக்கு 7 கனஅடியாக வந்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு 6,700ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இன்று விடுமுறை தினம் என்பதால் மெயின் அருவி அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி, காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
இதையடுத்து பரிசல் சவாரி சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். இன்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் ஒகேனக்கல்லில் மீன் விற்பனை குறைந்தது.
ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 7,500 கனஅடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து விநாடிக்கு 7 கனஅடியாக வந்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு 6,700ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இன்று விடுமுறை தினம் என்பதால் மெயின் அருவி அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி, காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
இதையடுத்து பரிசல் சவாரி சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். இன்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் ஒகேனக்கல்லில் மீன் விற்பனை குறைந்தது.
Next Story