என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
Byமாலை மலர்3 Oct 2018 7:44 AM GMT (Updated: 3 Oct 2018 7:44 AM GMT)
சாரங்கன் உள்பட ஐபிஎஸ் அதிகரிகள் நான்கு பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை :
ஐபிஎஸ் அதிகாரிகள் சாரங்கன், பிரமோத் குமார், சுமித் சரன் மற்றும் பெரியப்பா ஆகிய 4 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை மாநகர ஆணையராக சுமித் சரண், கோவை மேற்கு மண்டல ஐஜியாக பெரியப்பா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், காவல்துறை பயிற்சியக ஐஜியாக சாரங்கன், மண்டபம் ஐஜியாக பிரமோத் குமார் நியமிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகள் சாரங்கன், பிரமோத் குமார், சுமித் சரன் மற்றும் பெரியப்பா ஆகிய 4 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை மாநகர ஆணையராக சுமித் சரண், கோவை மேற்கு மண்டல ஐஜியாக பெரியப்பா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், காவல்துறை பயிற்சியக ஐஜியாக சாரங்கன், மண்டபம் ஐஜியாக பிரமோத் குமார் நியமிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X