என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிறிஸ்டி நிறுவனத்தில் 3வது நாளாக ஆய்வு - ஊழியர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
Byமாலை மலர்4 Aug 2018 8:10 AM GMT (Updated: 4 Aug 2018 8:10 AM GMT)
கிறிஸ்டி நிறுவனத்தில் இன்று 3வது நாளாக ஆய்வு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
திருச்செங்கோடு:
தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தேவையான முட்டைகளை அனுப்பும் பணி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு வினியோகம் செய்யும் பணியை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆண்டிப்பாளையத்தில் உள்ள கிறிஸ்டி நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது.
இந்த நிறுவனம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின்பேரில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் நாமக்கல், திருச்செங்கோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்த நிறுவன அலுவலகம், குடோன் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை 5 நாட்களாக நடைபெற்றது. அப்போது பல கோடி ரூபாய் ரொக்கம், தங்கம், முக்கிய ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திருச்செங்கோடு கிறிஸ்டி நிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக மீண்டும் ஆய்வு செய்தனர்.
நேற்று 3-வது நாளாக இந்த நிறுவனத்தில் ஆவணங்களை தொடர்ந்து ஆய்வு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதோடு, ஏற்கனவே இந்த நிறுவனத்தில் கைப்பற்றப்பட்டு அறையில் பூட்டி சீல் வைத்திருந்த ஆவணங்களை மறு ஆய்வு செய்ததாகவும் தெரிகிறது. தொடர்ந்து ஆய்வு நடந்தது.
தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தேவையான முட்டைகளை அனுப்பும் பணி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு வினியோகம் செய்யும் பணியை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆண்டிப்பாளையத்தில் உள்ள கிறிஸ்டி நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது.
இந்த நிறுவனம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின்பேரில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் நாமக்கல், திருச்செங்கோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்த நிறுவன அலுவலகம், குடோன் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை 5 நாட்களாக நடைபெற்றது. அப்போது பல கோடி ரூபாய் ரொக்கம், தங்கம், முக்கிய ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திருச்செங்கோடு கிறிஸ்டி நிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக மீண்டும் ஆய்வு செய்தனர்.
நேற்று 3-வது நாளாக இந்த நிறுவனத்தில் ஆவணங்களை தொடர்ந்து ஆய்வு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதோடு, ஏற்கனவே இந்த நிறுவனத்தில் கைப்பற்றப்பட்டு அறையில் பூட்டி சீல் வைத்திருந்த ஆவணங்களை மறு ஆய்வு செய்ததாகவும் தெரிகிறது. தொடர்ந்து ஆய்வு நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X