என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்25 July 2018 4:29 PM GMT (Updated: 25 July 2018 4:29 PM GMT)
சேலத்தில் பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கொண்டலாம்பட்டி:
சேலம், தேக்கம்பட்டி பகுதியை சேந்தவர் 10-ம் வகுப்பு மாணவி. இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.
கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் பேலீசார் விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் கடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, அந்த வாலிபரை கைது செய்தனர். மாணவி மருத்துவ பரிசோதனைக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X