search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் 130 போலீசார் இடமாற்றம்
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் 130 போலீசார் இடமாற்றம்

    திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 130 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 29 காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 8 சப்-இன்ஸ்பெக்டர்கள், 31 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் என 130 பேர் கணக்கெடுக்கப்பட்டனர்.

    அவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு உடனடியாக பணியிட மாறுதல் உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு சிபி.சக்கரவர்த்தி பிறப்பித்து உள்ளார்.
    Next Story
    ×