என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே கார் மோதி அண்ணன் - தம்பி பலி
Byமாலை மலர்26 Jun 2018 2:06 PM GMT (Updated: 26 Jun 2018 2:06 PM GMT)
பல்லடம் அருகே வேலைக்கு சென்று திரும்பிய போது மொபட் மீது கார் மோதிய விபத்தில் அண்ணன்- தம்பி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோட்டபாளையத்தை சேர்ந்தவர்கள் ஆறுச்சாமி (43), லோகு (40). அண்ணன்- தம்பிகளான இவர்கள் பல்லடத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று இரவு 10 மணியளவில் இவர்கள் வேலை முடிந்து மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். பல்லடம்- தாராபுரம் சாலையில் துத்தாரி பாளையம் மாதப்பூர் பிரிவில் வளைவில் திரும்பினர்.
அப்போது எதிரே திண்டுக்கல்லில் இருந்து கோவை நோக்கி ஒரு கார் வந்தது. இந்த கார் திடீரென மொபட் மீது மோதியது. இதில் ஆறுச்சாமியும், லோகுவும் தூக்கி வீசப்பட்டனர்.
பலத்த காயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே இறந்தனர். மொபட் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் கவிழ்ந்தது.
இதில் காரை ஓட்டி வந்த கீர்த்தனன், அதில் பயணம் செய்த சதிஷ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் காமநாயக்கன் பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான அண்ணன்-தம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கவிழ்ந்த கார் மீட்கப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோட்டபாளையத்தை சேர்ந்தவர்கள் ஆறுச்சாமி (43), லோகு (40). அண்ணன்- தம்பிகளான இவர்கள் பல்லடத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று இரவு 10 மணியளவில் இவர்கள் வேலை முடிந்து மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். பல்லடம்- தாராபுரம் சாலையில் துத்தாரி பாளையம் மாதப்பூர் பிரிவில் வளைவில் திரும்பினர்.
அப்போது எதிரே திண்டுக்கல்லில் இருந்து கோவை நோக்கி ஒரு கார் வந்தது. இந்த கார் திடீரென மொபட் மீது மோதியது. இதில் ஆறுச்சாமியும், லோகுவும் தூக்கி வீசப்பட்டனர்.
பலத்த காயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே இறந்தனர். மொபட் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் கவிழ்ந்தது.
இதில் காரை ஓட்டி வந்த கீர்த்தனன், அதில் பயணம் செய்த சதிஷ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் காமநாயக்கன் பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான அண்ணன்-தம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கவிழ்ந்த கார் மீட்கப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X