என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரி ஸ்டிரைக் - தக்காளி, வெங்காயம், கோஸ் விலை உயர்ந்தது
Byமாலை மலர்20 Jun 2018 9:16 AM GMT (Updated: 20 Jun 2018 9:16 AM GMT)
லாரி ஸ்டிரைக் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்ததால் குறிப்பிட்ட சில காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 350 லாரிகளில் காய்கறிகள் வருவதுண்டு. ஆனால் இன்று 200 லாரிகள்தான் வந்தது. வெங்காயம் குறிப்பாக நாசிக் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்துதான் கொண்டு வரப்படும்.
டீசல் விலை உயர்வு மற்றும் ஸ்டிரைக் காரணமாக வெங்காயம் 50 கிலோ மூட்டைக்கு கூடுதலாக 100 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. இதனால் சில்லறை விலையில் 1 கிலோ வெங்காயம் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தக்காளி 13 கிலோ கொண்ட பெட்டி ரூ.180-ல் இருந்து ரூ.250 ஆக விலை உயர்ந்துள்ளது. இதனால் 1 கிலோ தக்காளி 25 ரூபாய் முதல் ரூ.30 வரை விற்கப் படுகிறது.
முட்டைக்கோஸ் 1 கிலோ 20 ரூபாயில் இருந்து 28 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. பீன்ஸ் 70 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்ந்து விட்டது.
மாம்பழம் விலையும் அதிகரித்துள்ளது. ரூ.40-க்கு விற்கப்பட்ட பங்கனப்பள்ளி மாம்பழம் ரூ.60-க்கு விலை உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 350 லாரிகளில் காய்கறிகள் வருவதுண்டு. ஆனால் இன்று 200 லாரிகள்தான் வந்தது. வெங்காயம் குறிப்பாக நாசிக் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்துதான் கொண்டு வரப்படும்.
டீசல் விலை உயர்வு மற்றும் ஸ்டிரைக் காரணமாக வெங்காயம் 50 கிலோ மூட்டைக்கு கூடுதலாக 100 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. இதனால் சில்லறை விலையில் 1 கிலோ வெங்காயம் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தக்காளி 13 கிலோ கொண்ட பெட்டி ரூ.180-ல் இருந்து ரூ.250 ஆக விலை உயர்ந்துள்ளது. இதனால் 1 கிலோ தக்காளி 25 ரூபாய் முதல் ரூ.30 வரை விற்கப் படுகிறது.
முட்டைக்கோஸ் 1 கிலோ 20 ரூபாயில் இருந்து 28 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. பீன்ஸ் 70 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்ந்து விட்டது.
மாம்பழம் விலையும் அதிகரித்துள்ளது. ரூ.40-க்கு விற்கப்பட்ட பங்கனப்பள்ளி மாம்பழம் ரூ.60-க்கு விலை உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X