என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10-ம் வகுப்பு தேர்வு - 9402 மாணவ-மாணவிகள் 481 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றனர்
Byமாலை மலர்23 May 2018 9:27 AM GMT (Updated: 23 May 2018 9:27 AM GMT)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 9402 மாணவ-மாணவிகள் 481 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று முத்திரை பதித்து உள்ளனர்.
சென்னை:
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் அறிவியல் பாடத்தில் தான் அதிகமான தேர்ச்சி இருந்தது. இந்த பாடத்தில் 98.47 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதற்கு அடுத்தப்படியாக சமூக அறிவியலில் 96.75 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் வருமாறு:-
1. மொழிப் பாடம்- 96.42
2. ஆங்கிலம்- 96.50
3. கணிதம்- 96.18
4. அறிவியல்- 98.47
5. சமூக அறிவியல்-96.75
9402 மாணவ-மாணவிகள் 481 மதிப்பெண்ணுக்கு மேல் (மொத்த மார்க் 500) பெற்று முத்திரை பதித்து உள்ளனர். இதில் 6607 பேர் மாணவிகள். மீதியுள்ள 2795 பேர் மாணவர்கள் ஆவார்கள்.
451-480 மார்க் வரை 56,837 பேரும், 426-450 மதிப்பெண் வரை 64,144 பேரும், 401-425 மார்க் வரை 76,413 மாணவ-மாணவிகளும் பெற்றுள்ளனர். 301-400 மதிப்பெண் வரை 3 லட்சத்து 66 ஆயிரத்து 84 பேர் பெற்று உள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் அறிவியல் பாடத்தில் தான் அதிகமான தேர்ச்சி இருந்தது. இந்த பாடத்தில் 98.47 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதற்கு அடுத்தப்படியாக சமூக அறிவியலில் 96.75 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் வருமாறு:-
1. மொழிப் பாடம்- 96.42
2. ஆங்கிலம்- 96.50
3. கணிதம்- 96.18
4. அறிவியல்- 98.47
5. சமூக அறிவியல்-96.75
9402 மாணவ-மாணவிகள் 481 மதிப்பெண்ணுக்கு மேல் (மொத்த மார்க் 500) பெற்று முத்திரை பதித்து உள்ளனர். இதில் 6607 பேர் மாணவிகள். மீதியுள்ள 2795 பேர் மாணவர்கள் ஆவார்கள்.
451-480 மார்க் வரை 56,837 பேரும், 426-450 மதிப்பெண் வரை 64,144 பேரும், 401-425 மார்க் வரை 76,413 மாணவ-மாணவிகளும் பெற்றுள்ளனர். 301-400 மதிப்பெண் வரை 3 லட்சத்து 66 ஆயிரத்து 84 பேர் பெற்று உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X