என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பண்ருட்டி அருகே கூலி தொழிலாளி விபத்தில் பலி
Byமாலை மலர்26 April 2018 5:06 PM GMT (Updated: 26 April 2018 5:06 PM GMT)
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 25). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து திருநாவலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
குடும்பியான்குப்பம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆரோக்கியராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
விபத்து குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X