என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சிகோவில்-துடுப்பதியில் நாளை மின் நிறுத்தம்
    X

    காஞ்சிகோவில்-துடுப்பதியில் நாளை மின் நிறுத்தம்

    காஞ்சிகோவில் மற்றம் துடுப்பதியில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் என்று மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    காஞ்சிகோவில் அருகே உள்ள காந்தி நகர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின் பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ் கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிகோவில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம் பாளையம், அய்யன் வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், கந்தம் பாளையம் பிரிவு, சாமி கவுண்டன் பாளையம், வேட்டை பெரியாம் பாளையம், காந்தி நகர், நடு வலசு, கருக்கம் பாளையம்,

    துடுப்பதி, பொன்னாண்டா வலசு, கொளத்தான் வலச, சூரியம்பாளையம், பெத்தாம் பாளையம், இளையாம் பாளையம், ஓசப்பட்டி, மாத நாயக்கன் பாளையம், சாணார் பாளையம், தீர்த்தம் பாளையம், சமாதான புரம், சீரங்க கவுண்டம் பாளையம், பாலக்கரை, தொட்டியனூர், கோவில் காட்டு வலசு.

    இந்த தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (நகரியம்) சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    Next Story
    ×