என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்னேரி அருகே மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பலி: நில உரிமையாளர் கைது
Byமாலை மலர்14 April 2017 12:44 PM GMT (Updated: 14 April 2017 12:44 PM GMT)
பொன்னேரி அருகே மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த காட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு. இவரது மகள்கள் சவுமியா (8), ரம்யா. நேற்று காலை சிறுமிகள் 2 பேரும் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றனர்.
அப்போது அங்கு சரிந்து கிடந்த மின்கம்ப கம்பியில் அவர்கள் மிதித்தனர். இதில் மின்சாரம் தாக்கி சவுமியா, ரம்யா ஆகியோர் பலியானார்கள்.
இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நில உரிமையாளர் முனுசாமியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X