என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முசிறி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்13 April 2017 12:29 PM GMT (Updated: 13 April 2017 12:29 PM GMT)
முசிறி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முசிறி:
முசிறி பார்வதிபுரம் பகுதியில் வசிப்பவர் ராஜாம்மாள் (வயது 55). இவர் தனது மகன் பாஸ்கரன் (36) என்பவருடன் வசித்து வந்தார். பாஸ்கருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. வேலை எதுவும் இல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 11ம் தேதி பகல் பாஸ்கரை வேலைக்கு போக சொல்லிவிட்டு ராஜாம்மாள் வெளியே சென்றுள்ளார். பின்னர் மீண்டும் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது பாஸ்கர் படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவலறிந்த முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முசிறி பார்வதிபுரம் பகுதியில் வசிப்பவர் ராஜாம்மாள் (வயது 55). இவர் தனது மகன் பாஸ்கரன் (36) என்பவருடன் வசித்து வந்தார். பாஸ்கருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. வேலை எதுவும் இல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 11ம் தேதி பகல் பாஸ்கரை வேலைக்கு போக சொல்லிவிட்டு ராஜாம்மாள் வெளியே சென்றுள்ளார். பின்னர் மீண்டும் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது பாஸ்கர் படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவலறிந்த முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X