என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்பாடி அருகே பள்ளி கட்டிடம் விபத்து: 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு
Byமாலை மலர்13 April 2017 11:36 AM GMT (Updated: 13 April 2017 11:36 AM GMT)
வேலூர் காட்பாடி அருகே கோரந்தாங்கல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளிக்கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. கட்டிட இடிபாட்டிற்குள் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கோரந்தாங்கல் பகுதியில் புதிதாக பள்ளிக்கட்டடம் ஒன்று கட்டப்பட்டு கொண்டிருந்தது. இதற்கான கட்டுமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் விபத்து ஏற்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு கூடினர்.
கட்டிட இடிபாடுகளுக்குள் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்
வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன.
மீட்பு பணிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கோரந்தாங்கல் பகுதியில் புதிதாக பள்ளிக்கட்டடம் ஒன்று கட்டப்பட்டு கொண்டிருந்தது. இதற்கான கட்டுமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் விபத்து ஏற்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு கூடினர்.
கட்டிட இடிபாடுகளுக்குள் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்
வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன.
மீட்பு பணிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X