என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை வண்டியூரில் பேக்கரி மேலாளருக்கு அரிவாள் வெட்டு: ரவுடி கைது
Byமாலை மலர்12 April 2017 10:01 AM GMT (Updated: 12 April 2017 10:01 AM GMT)
மதுரை வண்டியூரில் பேக்கரி மேலாளருக்கு அரிவாள் வெட்டு ரவுடி கைது
மதுரை, ஏப். 12-
பேக்கரி மேலாளரை வாளால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்
மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு பேக்கரியில் மேலாளராக பணிபுரிபவர் வணங்காமுடி. நேற்று இவர் கடையில் இருந்தபோது அண்ணாதெருவை சேர்ந்த வாழைப்பழம் முருகன் (வயது40) என்ற ரவுடி கடைக்கு வந்து பணம் தருமாறு மிரட்டியுள்ளான்.
ஆனால் வணங்காமுடி பணம் தரமுடியாது என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் வாழைப்பழம் முருகன் தான் மறைத்து வைத்து கொண்டு வந்த வாளால் அவரை சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த வணங்கா முடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பேக்கரி கடையின் காசாளர் ராம்நாத் கொடுத்தபுகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாழைப்பழம் முருகனை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X