என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் 7 பேர் காயம்
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பூவாய்குளம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 7 பேர் படுகாயமடைந்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பூவாய்குளம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி காலை 10 மணிக்கு துவங்கி மாலை 3 மணிவரை நடைபெற்றது.
இதில் கீழப்பழூர், லால்குடி, தா.பழூர், ஜெயங் கொண்டம், சிலுவைப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து 280 காளைகளும் 150 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.
இதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆண், பெண், சிறுவர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பூவாய்குளம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி காலை 10 மணிக்கு துவங்கி மாலை 3 மணிவரை நடைபெற்றது.
இதில் கீழப்பழூர், லால்குடி, தா.பழூர், ஜெயங் கொண்டம், சிலுவைப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து 280 காளைகளும் 150 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.
இதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆண், பெண், சிறுவர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






