என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பைக் மீது லாரி மோதல்: வாலிபர் படுகாயம்
Byமாலை மலர்17 March 2017 4:57 PM GMT (Updated: 17 March 2017 4:57 PM GMT)
பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ஆத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி திசைகாவல் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 27). வெல்டிங் தொழிலாளியான இவர் நேற்றிரவு தனது பைக்கில் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். அவரது உறவினரான சுரேஷ்குமார் என்பவர் உடன் சென்றுள்ளார்.
தெற்கு ஆத்தூர் பஜாரில் செல்லும்போது டாரஸ் லாரி ஒன்று இவர்களை முந்திச் சென்றுள்ளது. அப்போது லாரியின் பின் பகுதி இடித்ததால் நிலை குலைந்த பைக் கீழே விழுந்தது. இதில் கணேசனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் ஆத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
ஆறுமுகநேரி திசைகாவல் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 27). வெல்டிங் தொழிலாளியான இவர் நேற்றிரவு தனது பைக்கில் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். அவரது உறவினரான சுரேஷ்குமார் என்பவர் உடன் சென்றுள்ளார்.
தெற்கு ஆத்தூர் பஜாரில் செல்லும்போது டாரஸ் லாரி ஒன்று இவர்களை முந்திச் சென்றுள்ளது. அப்போது லாரியின் பின் பகுதி இடித்ததால் நிலை குலைந்த பைக் கீழே விழுந்தது. இதில் கணேசனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் ஆத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X